யாழில் திடீர் பணிப்பகிஸ்பரப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்

யாழ் . இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று திடீர் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து சபை ஊழியரை தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்து இந்நிலையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது “எமக்கு பாதுகாப்பு வேண்டும்”, “நிர்வாகமே எமது உயிருக்கு யார் உத்தரவாதம்”, … Continue reading யாழில் திடீர் பணிப்பகிஸ்பரப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்